Topic : Mercy

ஆதலால் நாம் இரக்கம் பெறும் படிக்கும், அவசிய சமயத்துக்குக் கிருபையைக் கண்டடையும்படிக்கும் அவரு டைய கிருபைச் சிம்மாசனத்தை நம் பிக்கையோடு அண்டிப் போவோமாக.

Hebrews 4:16

பலியையல்ல, தயாளத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தென்ன வென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமான்களையல்ல, பாவி களையே அழைக்க வந்தேன் என்றார். (ஓசே. 6:6; மத். 12:7; 1 தீமோ . 1:15.)

Matthew 9:13

ஆண்டவர் உன்னை ஆசீர் வதித்துக் காப்பாற்றுவாராக! (சர்வப். 36:19).
கர்த்தர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து உன்மேல் கிருபையாயிருப்பாராக.
கர்த்தர் உன் மேலே தம்மு டைய திருமுகத்தைத் திருப்பி உனக் குச் சமாதானம் கட்டளையிடுவா ராக என்பதாம்.

Numbers 6:24-26

ஆனால் இரக்கத்தில் ஐசுவரியராகிய சர்வேசுரன் நம்மைச் சிநேகித்த தம்முடைய அன்பின் பெருக்கத்தினால்,
நாம் பாவத்தால் மரித்தவர்களாயிருக்கும்போதே, கிறீஸ்துநாதரோடு கூட நம்மை உயிர்ப்பித்தார். (அவருடைய வரப்பிரசாதத்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்). (லூக். 15:24, 32.)

Ephesians 2:4-5

அக்கிரமத்தை செய்ய வல்ல வனாயிருக்கிற நீ ஏன் துஷ்டத்தனத் தில் மகிமை பாராட்டுகிறாய்?
நாள்முழுதும் உன் நாவு நீ (எனக்குச்) செய்த அநியாயத்தையே சிந்தித்தது; மோசகரமான சவரகன் கத்தியைப் போல் (என்னை உபா தித்தது).

Psalms 51:1-2

தேவரீர் நியமித்த இடத்தில் பர்வதங்கள் உயர்ந்து கணவாய்கள் தாழ்ந்துபோகின்றன.

Psalms 103:8

கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார்.

1 Peter 5:10

ஓ! தேவனே! உமது காணி யாட்சியில் மீதியானவருடைய அக்கிர மத்தைத் துடைத்து, பாவத்தையும் மறுக்கிற உமக்கு நிகரானவர் யார் (எனவும் அவர்கள் சொல்லுவார்கள்; ஆம், ஆண்டவர் கிருபையைச் செய்ய விருப்பமுடையவர் ஆதலின் இனி தம் கோபத்தைத் (தம்மவர் கள்மேல்) பாராட்டார் (எரே. 10:6; அப்.நட. 10:43).

Micah 7:18

ஏனெனில் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய வரப்பிரசாதம் சகல மனிதருக்கும் வெளியாகி, (தீத்து. 3:4.)
நாம் அவபக்தியையும், இலெளகீக இச்சைகளையும் வெறுத்து விட்டு, இவ்வுலகத்தில் மன அமைதி யோடும், நீதியோடும், பக்தியோடும் நடக்கவும்,

Titus 2:11-12

ஏனெனில் நீங்கள் மனிதருடைய குற்றங்களை அவர்களுக்கு மன்னிப்பீர்க ளேயாகில், உங்களுக்கும் உங்கள் பரம் பிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார். (மத். 18:35; மாற். 11:25: சர்வப். 28:3-5.)

Matthew 6:14

கபடமற்றவர்களின் நடுவில் என் கரங்களைக் கழுவி, உமது பீடத் தைச் சுற்றிவந்து;
(அவ்விடம்) உமது துதிகளின் சப்தத்தைக் கேட்டு, உமது அதிசயங் களனைத்தையும் வெளிப்படுத்து வேன்.

Psalms 25:6-7

ஆதலால் ஆண்டவர் உங்க ளுக்குக் கிருபை பாலிக்கவே நீங்கள் தபஞ் செய்யும்படி காத்திருக்கின் றனர்; உங்களுக்கு மன்னித்தலால் மகிமை பாராட்டிக்கொள்வர்; ஏனெ னில் ஆண்டவர் நீதிக் கடவுள்; அவருக்குக் காத்திருப்போர் பாக்கிய வான்களே.

Isaiah 30:18

அவர் நம்முடைய கிரியைகளைப் பாராமல், தம்முடைய சித்தத்தையும், கிறீஸ்து சேசுவுக்குள் உலகாதிகாலத்துக்குமுன் நமக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதத்தையும் பார்த்து, நம்மை மீட்டிரட்சித்து, தம்முடைய பரிசுத்த அழைப்பால் நம்மை அழைத்திருக்கிறார். (தீத்து. 3:5.)

2 Timothy 1:9

ஆகையால் சகோதரரே, நான் கடவுளின் இரக்கத்தைக் குறித்து உங்களை மன்றாடிக் கேட்கிறதென்னவென்றால், நீங்கள் உங்கள் சரீரங்க ளைப் பரிசுத்தமும், சர்வேசுரனுக்குப் பிரியமுமான உயிருள்ள பலியாக ஒப்புக் கொடுங்கள். இதுவே நீங்கள் செய்யத் தக்க புத்தியுள்ள ஆராதனை. (பிலிப். 4:18.)

Romans 12:1

நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் வரப்பிரசாதம் உங்க ளனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Revelation 22:21

பாவமானது உங்களை மேற்கொள்ளமாட்டாது. ஏனெனில் நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு அல்ல, வரப் பிரசாதத்துக்கே கீழ்ப்பட்டிருக்கிறீர்கள்.

Romans 6:14

அப்படியானால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல், வரப்பிரசாதத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவஞ் செய்வோமோ? சுவாமி இரட்சிக்க!

Romans 6:15

எல்லாரும் பாவஞ்செய்து, கடவுளின் மகிமையற்றவர்களாகி,
அவருடைய கிருபையால் கிறீஸ்து சேசுநாதரிடத்திலுள்ள இரட் சணியத்தால் இலவசமாய் நீதிமான்க ளாக்கப்படுகிறார்கள்.

Romans 3:23-24


சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசு வாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9; உரோ. 5:8.)

John 3:16

உந்நத ஸ்தலங்களில் வசிக்கிற வருமாய், பரலோகத்திலும் பூலோ கத்திலுந் தாழ்வானவைகளை முதலாய் நோக்குகிறவருமாய்,

Psalms 112:5

நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய இஷ்டப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தோடே கூடஇருப்பதாக. ஆமென்.

Philemon 1:25

ஆதலால், உங்கள் மனதின் இடையை வரிந்துகொண்டு, உள்ளடக்க முள்ளவர்களாய், சேசுக்கிறீஸ்துநாதர் வெளிப்படும் காலத்திற்காக உங்களுக்கு அளிக்கப்படுகிற வரப்பிரசாதத்தின் பேரில் பூரண நம்பிக்கையாயிருங்கள்.

1 Peter 1:13

ஆனால் வரப்பிரசாதத்தின் அளவு குற்றத்தின் அளவைப்போல் அல்லவே; எப்படியெனில் ஒரே மனிதனுடைய குற்றத்தினாலே அநேகர் மரித்தார்க ளென்றால், அவர்களிலும் அதிகமான பேர்களிடத்தில் சேசுக்கிறீஸ்துநாத ராகிய ஒருவருடைய கிருபையினாலே சர்வேசுரனுடைய வரப்பிரசாதமும், கொடையும் எவ்வளவோ மிகுதியாய்ப் பெருகியிருக்கிறது.

Romans 5:15

இந்த அதிகாரத்தின் அபிப்பிராயத்தைக் தொகுத்துக் காட்டுந் தன்மை யாவது: மனுஷன் சேசுக்கிறீஸ்துநாதரைப்பற்றிய விசுவாசத்தினாலே இலவசமாய் நீதிமானாக்கப்படுகிறானென்று மூன்றாம், நாலாம் அதிகாரங்களில் அர்ச். சின்னப்பர் போதித்தபிறகு அப்படிப்பட்ட நீதியின் மேன்மையையும் பிரயோஜனத்தையும் இதிலே காட்டுகிறார். 1-வது, நம்முடைய இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பேறுபலன்களினாலே சர்வேசுரனோடு சமாதானமாய்ப் போகிறோம். 2-வது, நாம் சர்வேசுரனுக்குப் பிள்ளைகளாகிறதுந்தவிர, அவர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் நித்திய பாக்கியத்தை அடைவோமென்றும் நம்பிக்கையாயிருக்கிறோம். 3-வது, கஸ்தி துன்பங்கள் அந்தப் பாக்கியத்துக்கு வழியாயிருப்பதால், அவைகளிலே சந்தோஷப்படுகிறோம். 4-வது, அந்த நம்பிக்கையின் முகாந்தரமேதென்றால், நாம் இன்னும் பாவிகளாயிருக்கையிலே சேசுக்கிறீஸ்துநாதர் நமக்காகப் பாடுபட்டு மரித்திருக்க, அவருடைய திரு இரத்தத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டபிறகு, எவ்வளவோ அதிகமாய்த் தேவ கோபாக்கினையினின்று நம்மை இரட்சித்து, நித்திய சீவியத்தைக் கொடுப்பாரென்பதாம். 5-வது, சேசுக்கிறீஸ்நாதராலே நமக்குப் பெறுவிக்கப்பட்ட நீதியின் அவசரத்தையும், மேன்மையையுங் காண்பிக்கத்தக்கதாக நம்முடைய கேட்டுக்குக் காரணமாயிருந்த ஆதாமையும், நம்முடைய இரட்சணியத்துக்குக் காரணமாயிருந்த சேசுக்கிறீஸ்துநாதரையும் ஒருவர்க்கொருவரை எதிராகக் காண்பித்து, முந்தின ஆதாம் எல்லா மனிதருடைய கேட்டுக்குக் காரணமாயிருந்ததுபோல, இரண்டாம் ஆதாமாகிய சேசுக்கிறீஸ்துநாதர் எல்லா மனிதருடைய இரட்சணியத்துக்குங் காரணமாயிருக்கிறார் என்கிறார். பின்னும் முந்தின ஆதாமுக்கும் 2-ம் ஆதாமாகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கும் உள்ள வேற்றுமைகளைத் தொகுத்துக் காட்டி, ஆதாம் ஒரே பாவத்தை நமக்குக் கொடுத்திருக்க, சேசுக்கிறீஸ்துநாதர் அந்த ஜென்மப்பாவத்தினின்றுமாத்திரமல்ல, சகலமான பாவங்களினின்றும் நம்மை இரட்சித்தாரென்றும், ஆதாம் தனது பாவத்தால் நம்மிடத்தில் ஜென்ம நீதியை அழித்துப்போட்டிருக்க, சேசுக்கிறீஸ்துநாதர் அந்த ஜென்ம நீதியிலும் மிகவும் மேன்மையான நீதியையும், சகலமான நன்மைகளையும் நமக்குப் பெறுவித்தாரென்றும் விஸ்தரித்துக் காண்பிக்கிறார். அப்படியிருக்க, ஆதித்தகப்பனால் உண்டாக்கப்பட்ட ஜென்ம நீதியின் அந்தஸ்தைப் பார்க்கிலும், சேசுக்கிறீஸ்துநாதராலே இரட்சிக்கப்பட்டவர்களாயிருக்கிற நம்முடைய அந்தஸ்து அதிக மேன்மையாயிருக்

Romans 5:21


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |