15. ஆனால் வரப்பிரசாதத்தின் அளவு குற்றத்தின் அளவைப்போல் அல்லவே; எப்படியெனில் ஒரே மனிதனுடைய குற்றத்தினாலே அநேகர் மரித்தார்க ளென்றால், அவர்களிலும் அதிகமான பேர்களிடத்தில் சேசுக்கிறீஸ்துநாத ராகிய ஒருவருடைய கிருபையினாலே சர்வேசுரனுடைய வரப்பிரசாதமும், கொடையும் எவ்வளவோ மிகுதியாய்ப் பெருகியிருக்கிறது.