Topic : Overcoming

என்மட்டில் நீங்கள் சமாதானத்தைக் கொண்டிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். இவ்வுலகத்தில் உங்களுக்கு நெருக்கிடை உண்டாகும்; ஆயினும் திடமாயிருங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்று திருவுளம்பற்றினார். (அரு. 14:27.)

John 16:33

தின்மையானது உன்னை ஜெயிக்க விடாதே. ஆனால் நீயே தின்மையை நன்மையால் ஜெயிப்பாயாக.

Romans 12:21

ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார்.

Luke 1:37

நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு நமக்கு ஜெயந்தந்தருளின சர்வேசுரனுக்குத் தோத்திரம். (1 அரு. 5:5.)

1 Corinthians 15:57

சர்வேசுரனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கின்றது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கின்ற ஜெயமாமே.

1 John 5:4

ஆயினும் இவைகளெல்லாவற்றிலும் நம்மைச் சிநேகித்தவரைப் பற்றி நாம் வெற்றிகொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்.

Romans 8:37

ஆண்டவரே! என்னை ஆதரிக் கிறவர் நீரே! என் மகிமை நீரே! என் சிரசை உயர்த்துகிறவர் நீரே!

Psalms 3:3

ஆதலால் திரண்ட மேகம் போன்ற இம்மாத்திரம் சாட்சிகள் நம் மைச் சூழ்ந்திருக்க, நாம் எல்லாப் பாரத் தையும் நமதுமேல் சுமந்த பாவத்தையும் தள்ளிவிட்டு, (உரோ. 6:4.)

Hebrews 12:1

அந்த ஒளி இருளில் பிரகாசிக்கின்றது. ஆயினும் இருளானது அதை ஒப்புக்கொள்ளவில்லை. (அரு. 3:19.)

John 1:5

மன அடக்கமும், விழிப்பும் உள்ள வர்களாயிருங்கள். ஏனெனில் உங்கள் சத்துருவாகிய பசாசு கர்ச்சிக்கிற சிங் கத்தைப்போல் யாரை விழுங்கலா மோவென்று தேடி, சுற்றித்திரிகிறது.

1 Peter 5:8

விசுவாசத்தின் நல்ல போர் பொருதுவீராக; நித்திய ஜீவியத்தைக் கைப்பற்றிக்கொள்ளும். இதற்காக வே நீர் அழைக்கப்பட்டீர். இதைப் பற்றியே அநேக சாட்சிகளுக்கு முன் பாக விசுவாசத்தின் நல்லறிக்கையிட் டிருக்கிறீர்.

1 Timothy 6:12

பிள்ளைகளே, நீங்கள் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறீர்கள். உங்களுக் குள் இருக்கிறவர் உலகத்திலிருக்கிறவ னைவிடப் பெரியவராய் இருக்கிறபடி யால், நீங்கள் அவனை ஜெயித்தீர்கள்.

1 John 4:4

சேசுநாதரே சர்வேசுரனுடைய குமாரனென்று விசுவசிக்கிறவனே யன்றி, உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? (1 கொரி. 15:57; 1 அரு. 4:15.)

1 John 5:5

நான் ஜெயங்கொண்டு என் பிதாவோடேகூட அவருடைய சிங்கா சனத்தில் உட்கார்ந்திருக்கிறது போல், ஜெயங்கொள்ளுகிற எவனும் என் னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அவனுக்கு அருளுவேன்.

Revelation 3:21

சீயோன் மாதே! மிகு களிகூர் வாயாக; எருசலேம் மாதே! அகமகிழ் வாயாக, நீதிமானும் இரட்சகனு மான உன் அரசன் உன்னிடம் இதோ வருகின்றார்; அவர் எளியவராய்ப் பெட்டைக் கழுதை மீதும், கழுதைக் குட்டிமீதும் ஆரோகணராய் (வரு கின்றார்.)

Zechariah 9:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |