Topic : Anger

தேவசிநேகமோ பொறுமையுள்ளது, தயவுள்ளது. தேவசிநேகம் பொறாமைப்படாது, துடுக்காய்ச் செய்யாது, அகங்காரப்படாது.
பெருமையைத் தேடாது, சுயநலத் தை விரும்பாது, கோபங்கொள்ளாது, தீங்கு நினையாது.

1 Corinthians 13:4-5

(கோபிப்பதில்) பாவம் வராமல் கோபியுங்கள். உங்கள் கோபத்தின்மேல் சூரியன் அஸ்தமிக்காதிருக்கக்கடவது. (சங். 4:5.)
பசாசுக்கு இடங்கொடாதிருங்கள். (இயா. 4:7.)

Ephesians 4:26-27

பகை சச்சரவுகளை எழுப்பு கின்றது; சிநேகமோ சகல பிழை களையும் மூடுகின்றது (1 கொரி. 13:4; 1 இரா. 4:8).

Proverbs 10:12

உன் சகோதரனை உன் இருதயத்தில் பகைக்காதே. ஆனால் அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தை யாகாதபடிக்கு பிரசித்தமாய் அவனுக் குப் புத்திசொல்லக் கடவாய் (1அரு.2:1, 3:4; சர்வப். 19:13; மத். 18:5; லூக். 1:; மத்.5:43, 22:9; லுக்.6:7; உரோ.13:9)
பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் சனத்தார் உனக்கு அநியாயம் செய்தாலும் மனதில் பொறாமை கொள்ளாதே. உன்னில் நீ அன்பு கூர்வதுபோலே உன் சிநேகிதனிலும் அன்பு கூர்வாயாக. நாம் ஆண்டவர்,

Leviticus 19:17-18

எனக்கு மிகவும் பிரியமான சகோதரரே, இதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். எந்த மனிதனும் கேட்கிறதுக்குத் தீவிரமாயிருக்கக்கடவான்; பேசுகிறதற்கும் கோபிக்கிறதற்குமோ தாமதம் பண்ணக்கடவான். (பழ. 17;27.)

James 1:19

சாந்தமான பதில் கோபத்தை அடக்கும்; கடுஞ் சொல் கோபத்தை மூட்டும் (பழ.25:15).

Proverbs 15:1

பொறுமையாயிருக்கிறவன் மிகு விவேகத்தைக் காட்டுகிறான்; பொறாமையாயிருக்கிறவனோ வெனில் தன் மதியீனத்தை எடுத்துக் காட்டுகிறான்.

Proverbs 14:29

மனிதனுடைய இருதயத்திலி ருந்து புறப்படுகிறவைகளே மனிதனை அசுத்தப்படுத்துகின்றன.
ஏனெனில் மனிதனுடைய இரு தயத்துக்குள்ளிருந்து துர்ச்சிந்தனை களும், விபசாரங்களும், வேசித்தனங் களும், கொலைபாதகங்களும்,
களவுகளும், லோபித்தனங்க ளும், துஷ்டத்தனங்களும், கபடங்களும், காமவிகாரங்களும், வன்கண்ணும், தேவ தூஷணமும், ஆங்காரமும், மதிகேடும் புறப்படுகின்ற ன. (ஆதி. 6:5.)
இந்தத் தின்மைகளெல்லாம் உள்ளத்தினின்று புறப்பட்டு, மனி தனை அசுத்தப்படுத்துகின்றன என்றார்.

Mark 7:20-23

சச்சரவுகளுக்குட்படாமல் இருப்பது மனிதனுக்கு மகிமையாம்; ஆனால் மதியீனர் அனைவரும் சச்சரவுகளில் கலந்துகொள்ளு கிறார்கள்.

Proverbs 20:3

அகங்காரிகளுக்குள் எப்போ தும் சச்சரவுகளிருக்கின்றன; ஆனால் ஆலோசனçயோடு எல்லாத்தையுஞ் செய்கிறவர்கள் ஞானத்தால் நடத்தப் படுகிறார்கள்.

Proverbs 13:10

மதிகேடன் தன் கோபத்தை உடனே காட்டுகிறான்; பொல்லாப் பைச் சட்டை பண்ணாதவன் ஞான முள்ளவனாம்.

Proverbs 12:16

நீ வடக்கு முகமாய்த் திரும்பி வெகுவாய்க் கூவி ஆண்டவர் சொல்லு கிறதாவது: மூர்க்க இஸ்ராயேலே! நீ திரும்பி வா; வந்தால், நமது முகத் தைத் திருப்பிக்கொள்ள மாட்டோம்; ஏனெனில், நாம் பரிசுத்தர்; எப்போ துங் கோபமாயிரோம்; நாமன்றோ கர்த்தர் என்று சொல் என்றார்.

Jeremiah 3:12


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |