17. உன் சகோதரனை உன் இருதயத்தில் பகைக்காதே. ஆனால் அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தை யாகாதபடிக்கு பிரசித்தமாய் அவனுக் குப் புத்திசொல்லக் கடவாய் (1அரு.2:1, 3:4; சர்வப். 19:13; மத். 18:5; லூக். 1:; மத்.5:43, 22:9; லுக்.6:7; உரோ.13:9)
18. பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் சனத்தார் உனக்கு அநியாயம் செய்தாலும் மனதில் பொறாமை கொள்ளாதே. உன்னில் நீ அன்பு கூர்வதுபோலே உன் சிநேகிதனிலும் அன்பு கூர்வாயாக. நாம் ஆண்டவர்,

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save