அவன் வெளிப்பட்டு ஆசா வுக்கு எதிர்கொண்டுபோய் அவனை நோக்கி: ஆசாவே, யூதாவின் புத்தி ரரே, பெஞ்சமீன் கோத்திரத்தாரே, கேளுங்கள்: கர்த்தர் உங்களுக்குத் துணையாக வந்தார். நீங்கள் அவரைத் தேடினால் அவர் உங்களுக்கு அகப் படுவார். நீங்கள் அவரை விட்டுவிட் டாலோ அவரும் உங்களை விட்டு விடுவார்.
2 Chronicles 15:2