Topic : Planning

உன் கிரிகைகளை ஆண்டவ ருக்குத் திறந்து காட்டினால் உன் சிந்தனைகள் சீர்படுத்தப்படும்.

Proverbs 16:3

ஏனெனில் நாம் உங்கள் விஷய மாய் எண்ணும் எண்ணங்கள் நமக் குத் தெரியும்; அவைகள் உங்களுக் குப் பொறுமையையும், முடிவையுந் தரும்பொருட்டு நாம் கொண்ட சமாதான எண்ணங்களே தவிர துன்ப எண்ணங்களல்ல.

Jeremiah 29:11

அவர் உம்மிடத்தில் சீவியத் தைக் கேட்டார்; நீர் என்றென்றைக் கும் சதாகாலமும் அவருக்குத் தீர்க் காயுசை அளித்தீர்.

Psalms 20:4

அதேனென்றால், உங்களில் எவ னாவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அவன் முந்த உட்கார்ந்து அதைக் கட்டி முடிப்பதற்குத் தனக்கு அவகாசமுண்டோவென்று அறியும்படி அதற்குச் செல்லும் செலவைக் கணக்குப் பாராதிருப்பானோ?

Luke 14:28

மனிதனுடைய இருதயம் தன் வழியைச் சீர்படுத்துகின்றது; ஆனால் சர்வேசுரன் தாமே அவனுடைய பாத வடிகளை நடத்திக்கொண்டு வருகிறார்.

Proverbs 16:9

அவர்களுடைய வாய் வீண் பேச்சுப் பேசினது; அவர்களுடைய வலது கை தோஷத்தின் கையாயிருக் கின்றது.

Psalms 143:8

ஆலோசனை எங்கே இல்லையோ அங்கே சிந்தனைகள் சிதைந்துபோகின்றன; யோசனைக் காரர் எங்கே அதிகமோ அங்கே (சிந்தனைகள்) பலப்படுகின்றன.

Proverbs 15:22

மனிதனின் இருதயத்தில் சிந்தனைகள் பலவாம்; ஆண்டவர் சித்தமோவெனில் நிலைபெற் றிருக்கும்.

Proverbs 19:21

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின்கீழ் நேரிடு வதெல்லாம் அததற்குக் குறிக்கப் பட்ட கெடுவின்படி நடக்கின் றனவே.

Ecclesiastes 3:1

நீ தனவானாகும்படியாக உழைக்காதே; ஆனால் உன் கவலைக்கு ஒர் மட்டுக்கட்டு.

Proverbs 23:4

இந்தச் செய்பாகமானது ஆண்டவருடைய ஞானயுக்தியை விளங்கச் செய்யவும், அவர் நீதித் தன்மையை மகிமைப்படுத்தவும் சேனைகளின் தேவனான ஆண்டவரி டமிருந்து வந்ததாகும்.

Isaiah 28:29

நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் போன்றதன்று; நம்முடைய வழிப்பாடுகள் உங்கள் வழிகளை ஒத்ததன்று என ஆண்டவர் சொல்லுகின்றார்.

Isaiah 55:8

விஷ நாகத்தின்பேரிலும் வலு சர்ப்பத்தின்பேரிலும் நடப்பாய்; சிங்கக்குட்டியையும் பறவை அரவத் தையும் நீ மிதித்துப்போடுவாய்.

Psalms 90:12

பூமிக்கு வானமண்டலங்கள் துலையிட்டிருப்பதுபோல், நமது வழிகள் உங்கள் வழிகளுக்கும், நமது எண்ணங்கள் உங்கள் எண்ணங்களுக் கும் உயர்ந்திருக்கின்றன.

Isaiah 55:9

தம் அடியராகிய தீர்க்கதரிசி யருக்குத் தம் மர்மத்தை வெளி யிடாது, தேவனாகிய ஆண்டவர் ஒரு காரியத்தையும் நடத்துகின்றா ரில்லை.

Amos 3:7

அநீதனைக் கண்டுபாவியாதே; அவன் வழிகளையும் பின்செல்லாதே (சங். 36:1).
ஏனெனில், சூதுக்காரன் எவனோ அவனே ஆண்டவருக்கு அருவருப் பாயிருக்கிறான்; எதார்த்தரோடு தான் அவருடைய சம்பாஷணை.

Proverbs 3:31-32


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |