ஏனெனில் நாம் உங்கள் விஷய மாய் எண்ணும் எண்ணங்கள் நமக் குத் தெரியும்; அவைகள் உங்களுக் குப் பொறுமையையும், முடிவையுந் தரும்பொருட்டு நாம் கொண்ட
சமாதான எண்ணங்களே தவிர துன்ப எண்ணங்களல்ல.
அதேனென்றால், உங்களில் எவ னாவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அவன் முந்த உட்கார்ந்து அதைக் கட்டி முடிப்பதற்குத் தனக்கு அவகாசமுண்டோவென்று அறியும்படி அதற்குச் செல்லும் செலவைக் கணக்குப் பாராதிருப்பானோ?
அநீதனைக் கண்டுபாவியாதே; அவன் வழிகளையும் பின்செல்லாதே (சங். 36:1). ஏனெனில், சூதுக்காரன் எவனோ அவனே ஆண்டவருக்கு அருவருப் பாயிருக்கிறான்; எதார்த்தரோடு தான் அவருடைய சம்பாஷணை.