Topic : Materialism

ஏனெனில், உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை; இங் கிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோக வுங் கூடாது என்பதற்குச் சந்தேக மில்லை. (யோப். 1:21; சங்கப். 5:14.)
ஆகையால் அன்னமும் ஆடையும் இருந்தால், இதுவே நமக்குப் போதுமென்று இருக்கக்கடவோம். (பழ. 27:26, 27.)

1 Timothy 6:7-8

ஆஸ்தி மிகுமளவில் அதை உண்பவர்களும் மிகுதியாம். அதை உடையவனோ தன் கண்களினாலே திரவியங்களைக் காண்பதல்லாதே அவனுக்கு வேறென்ன பயன்?

Ecclesiastes 5:10

பூலோகத்தில் உங்களுக்குப் பொக் கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே அந்தும் துருவும் அரிக்கின்றது, திருடருங் கன்னமிட்டுத் திருடுகிறார்கள். * 19. பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்:- என்பதினால் இலெளகீக பொருட்களின்மேல் மிதமிஞ்சின பற்றுதல் விலக்கப்பட்டிருக்கிறது. (21-ம் வசனம் காண்க.) எனெனில் மிதமிஞ்சின பற்றுதலால் இருதயஞ் சர்வேசுரனை மறந்து இந்த உலக வாழ்வை மாத்திரம் அபேட்சிக்கும்.
ஆனால் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே அந்தும்துருவும் அரிக்கிறதுமில்லை. திருடர் அங்கே கன்னமிட்டுத் திருடுகி றதுமில்லை , (லூக். 12:33; 1 தீமோ . 6:19.)

Matthew 6:19-20

உங்கள் ஒழுக்கம் பேராசையின்றி, உள்ளது போதுமென்று இருக்கட்டும். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவரே சொல்லி யிருக்கிறார். (ஜோசு. 1:5.)

Hebrews 13:5

மனிதனானவன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமத்தைச் சேதப்படுத்துவானாகில் அவனுக்குப் பிரயோஜனமென்ன?

Mark 8:36

பின்பு அவர் அவர்களைப் பார்த்து திருவுளம்பற்றினதாவது: எவ்வித பொருளாசையின் மட்டிலும் எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்குள்ள ஆஸ்தியின் பெருக்கத்தில் அவனுடைய உயிர் நிற்கிறதில்லை என்றார்.

Luke 12:15

நாங்கள் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவை; காணப்படாதவை களோ நித்தியமானவை.

2 Corinthians 4:18

ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், பசாசின் கண்ணியிலும், கேட்டிலும், நரகாக் கினியிலும் மனிதர்களை அமிழ்த்துகிற வீணும் கெடுதியுமான பற்பல இச்சைகளிலும் விழுகிறார்கள்.

1 Timothy 6:9

தேவ பயத்துடன் கூடிய சொற் பப் பொருள் திருப்தியைத் தராத மிகு பொக்கிஷங்களையும் விட அதிக நலமாம்.

Proverbs 15:16

பொன்னைவிட உத்தமமா யிருக்கிற ஞானத்தைக் கொண்டிரு; வெள்ளியிலும் விலையுயர்ந்ததாய் இருக்கிற விவேகத்தை அடைந்து கொள்.

Proverbs 16:16

இது மிகப் பிரலாபத்துக்குரிய விஷயமன்றோ? அவன் வந்த பிரகா ரமே திரும்பிப்போவான்; அவன் இப்படி விருதாவில் உழைத்ததினால் அவனுக்குப் பலனென்ன காணும்?

Ecclesiastes 5:15

இப்பிரபஞ்சத்தில் ஐசுவரியராய் இருக்கிறவர்கள் ஆங்கார சிந்தை யுள்ளவர்களாய் இராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அநுபவிப்பதற்கு வேண்டிய யாவையும் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள சர்வேசுரன் பேரில் நம்பிக்கையாயிருக்கவும், (லூக். 12:21.)

1 Timothy 6:17

ஆகையால் உங்களுடைய இலெளகீக அவயவங்களைச் சாகடியுங்கள். அவையாவன: விபசாரம், அசுத்தம், காமம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை. *** 5. விக்கிரகங்களுக்கு அடிமைத்தனமாகிற பொருளாசை என்பதற்கு எபேசியர் 5-ம் அதிகாரம் 5-ம் வசனம் காண்க.

Colossians 3:5

சேசுநாதர் அவனை நோக்கி: நீ உத்தமனாயிருக்க விரும்பினால், போய், உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரருக்குக்கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷ முண்டாயிருக்கும். பின்னும் வந்து என்னைப் பின்செல் என்றார்.

Matthew 19:21

ஏனெனில் உன் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கேயே உன் இருதயமும் இருக்கின்றது. (லூக். 12:34.)

Matthew 6:21

(உள்ளது) போதுமென்ற எண் ணத்தோடுகூடிய பக்தியே மிகுந்த ஆதாயம்.

1 Timothy 6:6

மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டா லும், தன் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன? அல்லது தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

Matthew 16:26

அப்படியே ஸ்திரீகளும் யோக்கியமான ஆடையணிந்து, நாணத்தையும் இச்சையடக்கத்தையும் ஆபரணமாகப் பூண்டு, சடை பின்னாமலும், பொன்னினாலாவது முத்துக்களினாலாவது விலையேறப்பெற்ற வஸ்திரங்களினாலாவது தங்களை அலங்கரியாமலும், ( 1 இரா. 3:3.)
தேவ பக்தியை முன்னிட்டு நடக்கிற பெண்பிள்ளைகளுக்கு யோக்கியமான விதமாய் நற்கிரியைகளால் தங்களை அலங்கரிக்கக்கடவார்கள்.

1 Timothy 2:9-10

வியர்த்தத்தையும் அபத்தச் சொற்களையும் என்னைவிட்டுத் தூர மாகச் செய்யும்; வறுமையையாவது ஐசுவரியத்தையாவது எனக்குக் கட்டளையிடாமல் என் சீவனத்துக்கு அவசரமானதைமட்டும் எனக்குக் கொடும்.

Proverbs 30:8

நற்கீர்த்தி அளவற்ற திரவியத் தைக் காட்டிலும் அதிக நல்லதாம்; நன்றாய்ப் பதிக்கப்படுவது வெள்ளி யையும், பொன்னையும் விட மேலானதாம் (சர்வ. 7:2).

Proverbs 22:1

நீ அடையக்கூடாத ஆஸ்தியின் பேரில் உன் கண்களை ஏறெடுக் காதே; ஏனெனில், அவை கழுகு களைப் போல் தங்களுக்குச் சிறகு களை உண்டாக்கிக்கொண்டு ஆகா யத்தில் பறந்துவிடும்.

Proverbs 23:5

(சர்வேசுரன்) பழிவாங்கும் நாளில் செல்வம் பயன்படாது; நீதியோவெனில் மரணத்தினின்று விடுவிக்கும்.

Proverbs 11:4

அவன் நாள் முழுவதும் இச் சித்து ஆசிக்கிறான்; ஆனால் நீதிமானா யிருக்கிறவன் கொடுப்பான்; ஒயாமல் கொடுப்பான்.

Proverbs 21:26

விசுவாசிகளுடைய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே ஆத்துமமுமாய் இருந்ததுமன்றி, அவர் களில் ஒருவனும் தனக்குள்ளவை களில் எதையும் தன்னுடையதென்று சொல்லவில்லை. சகலமும் அவர்களுக் குப் பொதுவாயிருந்தது.

Acts 4:32

ஐசுவரியவானின் பொருள் அவனுடைய பலத்தின் நகரியும், அவனைச் சுற்றிலுமுள்ள பலமான மதிலும்போலாம்.

Proverbs 18:11


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |