7. ஆதலால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமா? இல்லை, இல்லை. ஆனாலும், நியாயப்பிரமாணத்தின் வழியாயன்றி, நான் பாவத்தை அறியேனே. எப்படியெனில் இச்சைப்படாதே என்று நியாயப்பிர மாணம் சொன்னதினாலேயயாழிய நான் இச்சை என்பதை அறியாதிருந் தேன். (யாத். 20:17; உபாக. 5:21.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save