3. சேசுக்கிறீஸ்துநாதர் பேராலே நம்மில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எல்லாரும் அவருடைய மரணத்தினாலே ஞானஸ்நானம் பெற்றோம் என்று அறியாதிருக்கிறீர்களோ? *** 3. மரணத்தினால் என்பதற்கு மரணத்தின் சாயலாக என்று அர்த்தங்கொள்க. சேசுநாதர்சுவாமி மரித்துக் கல்லறைக்குள் வைக்கப்பட்டதுபோல, நாமும் தண்ணீருக்குள் ஞானஸ்நானத்தினாலே அமிழ்த்தப்படுகிறோம். ஆதி துவக்கத்தில் ஞானஸ்நானங் கொடுக்கும்போது தண்ணீரில் ஒரு முழுக்குப்போடும்படி செய்தார்கள்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save