9. அதெப்படியென்றால், விபசாரம்பண்ணாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவாடாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சைப்படாதிருப்பாயாக (என்ற கற்பனைகளும்) இன்னும் வேறெந்தக் கற்பனை உண்டானாலும், அவை யாவும் உன்னை நீ சிநேகிக்கு மாப்போல, உன் பிறனையுஞ் சிநேகிப்பாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. (யாத்.20: 14; உபா.5:18; லேவி. 19:18; மத். 22:39.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save