1. எந்த மனுஷனும் மேலான அதிகாரங்களுக்குப் பணிந்து நடக்கக்கடவான். ஏனெனில் சர்வேசுரனாலே உண்டாயிராத அதிகாரமில்லை. ஆகையால் உண்டாயிருக்கிற அதிகாரங்கள் சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. (ஞான. 6:4; 1 இரா. 2:13.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save