3. எனக்கு அளிக்கப்பட்ட வரத்தினாலே நான் உங்கள் எல்லாருக்குஞ் சொல்லுகிறதாவது: வேண்டிய ஞானத் துக்கு மிஞ்சின ஞானமுள்ளவர்களாக வேண்டாம். அளவு மட்டோடும், அவனவனுக்குக் கடவுள் பகிர்ந்த விசு வாசத்தின் அளவுக்கேற்றாற்போலும், உங்கள் ஞானமிருக்கட்டும். ( 1கொரி. 12:11; எபே. 4:7.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save