1. ஆண்டவரைத் துதிப்பதும், உந்நதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவதும்,
2. பத்து நரம்பு வீணையிலும், சுரமண்டலத்திலும், கீதத்தோடு யாழிலும் காலையிலே உமது கிருபை யையும், மாலையிலே உமது உண்மை யையும் அறிவிப்பதும் நேர்த்தியா யிருக்கின்றது.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save