1. தீமை செய்வதில் வல்லவனே, தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?
2. எந்நேரமும் தீமையானதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்: சதி செய்பவனே, உன் நா கூரிய கத்தி போன்றது.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save