16. என் அக்கிரமத்தின்மீது எப் பொழுதும் நினைப்பாயிருப்பேன்.
17. ஆனால் என் சத்துருக்கள் உயிருடனிருக்கிறார்கள். என்னை எதிர்க்க அதிக பலனுடைய நிற்கிறார் கள்; நியாயமில்லாது என்னைப் பழிக்கிறவர்கள் பலுகிப் போனார்கள்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save