17. ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? கர்ஜனை செய்து தாக்குவோரிடமிருந்து, சிங்கங்களிடமிருந்து என் உயிரைக் காத்தருளும்.
18. பெருங்கூட்டத்தில் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: திரளான பெருமக்களிடையே உம்மைப் புகழ்வேன்.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save