1. துன்ப நாளில் ஆண்டவர் உன் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாராக: யாக்கோபின் இறைவனது திருப்பெயர் உன்னைக் காப்பதாக.
2. தம் திருத்தலத்தினின்று உனக்குத் துணை செய்வாராக: சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பாராக.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save