1. துன்பநாளில் ஆண்டவர் உமது மன்றாட்டைக் கேட்கக் கடவாராக; யாக்கோப்பென்பவருடைய சர்வேசுர னின் நாமம் உம்மை ஆதரிக்கக் கடவது.
2. உமது பரிசுத்த ஸ்தலத்தினின்று உமக்கு உதவியனுப்பக் கடவார்; சீயோனினின்றும் உம்மைத் தாபரிக் கக் கடவார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save