1. வானமண்டலங்கள் சர்வே சுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன; ஆகாய விரிவு அவர் கரங்களின் கிரியைகளைக் காட்டு கின்றன.
2. பகல் பகலுக்கு இச்சத்தியத்தை உரைக்கின்றது; இரவு இரவுக்கு அறிக்கை இடுகின்றது.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save