2. நீரே என் ஆண்டவர்: உம்மையன்றி எனக்கு வேறு நன்மையில்லை" என்று ஆண்டவரிடம் சொன்னேன்.
3. அவருடைய பூமியில் உள்ள புனிதர்கள்பால், எனக்குள்ள மனப்பற்றுதலை எத்துணை வியப்புக்குரியதாக்கினார்!

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save