1. அல்லேலூயா! மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: மண்ணுலக மக்களே, நீங்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
2. ஏனெனில், நம்மீது அவரது அருளன்பு நிலையாய் உள்ளது: நம்மீது அவர் கொண்டுள்ள பிரமாணிக்கம் என்றும் நிலைத்திருக்கும்.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save