17. அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன: தேவதாரு மரங்கள் கொக்குகளின் குடியிருப்பாயிருக்கின்றன.
18. உயர்ந்த மலைகள் மலை ஆடுகளுக்கும், கல் மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம் தருகின்றன.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save