27. வலத்திலும் இடத்திலுந் திரும் பாதே; உன் பாதத்தையுந் தின்மை யினின்று விலக்கு; ஏனெனில், வலத் திலிருக்கின்ற வழிகளை ஆண்டவர் அறிகிறார்; இடத்திலிருக்கின்ற வையோ பொல்லாதவைகளாயிருக் கின்றன; ஆனால் அவர் உன் நடைகளைச் செவ்வையாக்குவார்; உன்னைச் சமாதானத்தில் நடத்து வார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save