7. உனக்குத்தானே ஞானியா யிராதே; தேவனுக்குப் பயந்து தின்மை யினின்று விலகு (உரோ.12:16).
8. அப்பொழுது உன் திரேகத் திற்கு சுகம் இருக்கும்; உன் எலும்பு களும் நன்னீரால் இறைக்கப்படும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save