1. என் மகனே! என் பிரமா ணத்தை மறக்க வேண்டாம்; என் கற்பனைகளையும் உன்னிருதயங் காப்பதாக!
2. ஏனெனில், அவை உனக்கு நீடிய ஆயுளையும், சீவியத்தின் அநேக வருஷங்களையும், சமாதானத்தை யுந் தரும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save