10. மீளவும் அவர் அவர்களைப் பார்த்து நீங்கள் போய்க் கொழுத் தவைகளை உண்டு தேன் கலந்த ரசத்தைக் குடித்துத் தங்களுக்குச் சாப்பாடு முஸ்திப்புப் பண்ணாதவர் களுக்கும் பங்குகளை அனுப்புங்கள்; ஏனென்றால் (இது) கர்த்தருடைய பரிசுத்த நாளாயிருக்கிறது. கர்த்த ருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறதே உங்களுடைய வல்லமையாகையி னால் நீங்கள் விசாரத்துக்கு இடங் கொடுக்க வேண்டாம் என்றார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save