34. ஆகையால் நாளையைக்குறித்து கவலைப்படாதிருங்கள், ஏனெனில் நாளையத்தினம் தன்மேல் கவலை கொண்டிருக்கும். அன்றாடக்கவலையே அன்றன்றைக்குப் போதும்.
* 34. கவலைப்படாதிருங்கள்:- இவ்விடத்தில் ஆத்துமத்துக்குக் கெடுதியாக, உலக காரியங்களின்மேல் கவலையாகாதென்று சொல்லப்படுகிறது.