17. நீயோ உபவாசமாயிருக்கும் போது உன் சிரத்தைத் தைலத்தால் பூசு, உன் முகத்தையும் கழுவு.
18. உபவாசமாய் இருக்கிறாயென்று மனிதர்களுக்குத் தோன்றாமல் அந் தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்குத் தோன்றும்படி (அப்படிச்செய்). அப் போது அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதா உனக்குச் சம்பாவனையளிப்பார்.