16. அன்றியும் நீங்கள் உபவாசமா யிருக்கும்போது கள்ள ஞானிகளைப் போல வாடின முகமாய் இருக்கவேண் டாம். ஏனெனில் அவர்கள் உபவாச மாயிருக்கிறதாக மனிதருக்குத் தோன் றும்படி தங்கள் முகங்களைச் சுண்டிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து கொண்டார் களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.