9. அல்லாமலும் அவருக்கு முன்னும் பின்னுமாக நடந்துவந்த திரளான ஜனங் கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! சர்வேசுரனுடைய நாமத்தினால் வரு கிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்! உந்நதங் களில் ஓசன்னாவென்று கூவி ஆர்ப் பரித்துக்கொண்டு போனார்கள். (சங். 117:26; மாற். 11:10; லூக். 19:38.) * 9. ஓசன்னா என்பதற்கு, புகழ்ச்சி, தோத்திரம், வாழ்த்துதல் உண்டாகக்கடவதென்று அர்த்தமாம்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save