21. சேசுநாதரோ அவர்களை நோக் கிச் சொன்னதாவது: நீங்கள் தத்தளியா மல், விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் சம்பவித்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலை யைநோக்கி நீ பெயர்ந்து, சமுத்திரத்தில் போய்விழுவென்று சொன்னாலும், அப்படியே ஆகுமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save