18. அவன்: எந்தக் கற்பனைகளை? என்க, சேசுநாதர் திருவுளம்பற்றின தாவது: கொலைசெய்யாதிருப்பாயாக, விபசாரம் பண்ணாதிருப்பாயாக, கள வாணாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. (யாத். 20:12-16.)
19. உன் பிதாவையும், மாதாவை யும் சங்கித்திருப்பாயாக; உன்னைப் போல உன் பிறனையும் சிநேகிப்பா யாக என்றார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save