5. அவர் இன்னம் பேசிக்கொண் டிருக்கையில், இதோ பிரகாசமுள்ள ஓர் மேகம் அவர்களுக்கு நிழலிட, மேகத் தினின்று இதோ, ஓர் குரலொலி உண்டாகி: நம்முடைய நேசகுமாரன் இவரே, இவர்பேரில் நாம் பூரண பிரியமாயிருக்கிறோம். இவருக்குச் செவி கொடுங்கள் என்று சப்தித்தது. (மத். 3:17; 2 இரா . 1:17.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save