39. தன் ஜீவனைக் கண்டடைகிற வன் எவனும் அதை இழப்பான்; என் னிமித்தம் தன் ஜீவனை இழந்தவனோ வென்றால் அதைக் கண்டடைவான். (மத். 16:25; லூக். 17:33; அரு.12:25.) * 39. தன் உயிர் பிழைக்கும்படி தேவ கற்பனையை மீறி நடக்கிறவன் நரகத்தில் நித்தியகாலம் செத்தும் சாகாமல் வேதனைப்படுவானாமே.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save