21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்; ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார். (தானி. 9:24; லூக். 1:31.)
* 21. சேசு - தமிழ்ப் பாஷையில் நமதாண்டவரின் திருநாமம் “சேசு” வா அல்லது "யேசு”வா என்பதைப்பற்றி பாயிரத்துக்கு முன் காண்க.