35. ஏனெனில் தன் உயிரைக் காக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். ஆனால் என்னையும், சுவிசேஷத்தையும் பற்றித் தன் உயிரை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான். (லூக். 17:33; அரு. 12:25.)
* 35-ம் வசனத்துக்கு மத். 10-ம் அதி. 39-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.