34. பின்னும் அவர் தம்முடைய சீஷர் களோடு ஜனக்கூட்டத்தை வரவ ழைத்து, அவர்களுக்குத் திருவுளம் பற்றி னதாவது: யாதொருவன் என்னைப் பின்சென்றுவர விரும்பினால், தன்னைத் தானே பரித்தியாகஞ் செய்து தன் சிலு வையைச் சுமந்து கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவான். (மத். 10:38; 16:24; லூக். 9:23; 14:27.) * 34-ம் வசனத்துக்கு மத் 10-ம் அதி 38-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save