23. எவனாகிலும் இந்த மலையை நோக்கி: நீ பெயர்ந்து சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவென்று சொல்லி, தான் சொன்னபடியே ஆகுமென்று தன் இருத யத்தில் தத்தளியாமல் விசுவசித்தால், அவனுக்கு அநுகூலமாகுமென்று மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save