2. நீங்கள் செவிகொடாவிடின், நமது நாமத்தை மகிமைப்படுத்து வான் வேண்டி, (நமது ஆக்ஞாப னைக்கு) இருதயகதமாய்க் கவனஞ் செலுத்தாவிடில், நாம் உங்கள்பேரில் வறுமையை அனுப்புவோம்; நீங்கள் ஆசீர்வதித்ததை நாம் சபிப்போம்; (ஆம், எம் வார்த்தைதனை) உங்கள் இருதயத்தில் பதிய வையாததால் நாம் அவைகளைச் சபிப்போம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர் (சூலவி.26:14; உபா. 28:15).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save