48. அவர்களுக்கு வசனித்ததாவது: என் நாமத்தினாலே இந்தச் சிறுவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள் ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; ஆகையால் உங்களெல்லாரிலும் எவன் அதிக சிறிய வனாயிருக்கிறானோ, அவனே அதிக பெரியவன் என்றார்.