4. அப்படியிருக்க, சூசையப்பர் தாவீதின் கோத்திரத்தையும், குடும் பத்தையும் சேர்ந்தவராகையால், கெற்ப வதியான தம்முடைய மனைவி மரியம் மாளோடு பெயரெழுதிக் கொடுக்கும் படியாக, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீது நகரத்துக்குப் போனார். (மிக். 5:2; 1 அரச. 20:6; மத். 2:6.)
5.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save