27. அதற்கு அவன் பிரத்தியுத்தாரமாக: உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்து மத்தோடும், உன் முழு சத்துவங்களோ டும், உன் முழு மனதோடும் சிநேகிப் பாயாக; உன்னைப்போல உன் பிறனை யும் சிநேகிப்பாயாக (என்று எழுதி யிருக்கிறது) என்றான். (உபாக. 6:5; லேவி. 19:18.)