20. நீங்களோ மிகவும் பிரியமுள்ளவர்களே, உங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தின்மேல் உங்களை மாளிகை யாக எழுப்பி, இஸ்பிரீத்துசாந்துவில் ஜெபித்து,
21. உங்களைத் தேவசிநேகத்தில் காப்பாற்றி, நித்திய ஜீவியத்துக்கேதுவான தமது இரக்கத்தை நமது கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துநாதர் அளிக்கும்படி எதிர்பார்த்திருங்கள்.