14. இதோ மனிதர் எல்லோரும் போகிற வழியே நான் இன்று போகி றேன். கர்த்தர் உங்களுக்குத் தருவோ மென்று எவ்வித வார்த்தைப் பாடு களையுங் கொடுத்திருந்தாரோ அந்தச் சகல வார்த்தைகளிலும் ஒரு வார்த்தைகூடத் தவறிப் போகவில் லையென்பதை நீங்கள் முழுமன தோடு அறிந்திருப்பீர்கள் (3அர.2:2).