38. வேதவாக்கியம் சொல்லுகிறபடியே என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுடைய வயிற்றினின்று ஜீவஜல நதிகள் பாய்ந்தோடும் என்றார். (உபாக. 18:15; இசை. 12:3; 44:3; அரு. 4:10, 14.) * 38. இஸ்பிரீத்துசாந்துவினிடமிருந்து வருகிற வரப்பிரசாதம் ஜீவிய ஜலம் எனப்படும். தேவ விசுவாசமுள்ளவன் தான் அடைந்திருக்கிற வரப்பிரசாத ஜலம் மற்றவர்களுடைய இருதயத்திலும் பாயும்படி முயற்சிசெய்வான்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save