27. அழிந்துபோகிற போஜனத்துக் காக அல்ல, நித்திய ஜீவியத்திற்காக நிலை நிற்கிற போஜனத்துக்காகவே பிரயாசப் படுங்கள்; மனுமகன் அதை உங்களுக்குத் தந்தருள்வார். ஏனெனில் பிதாவாகிய சர் வேசுரன் அவரையே முத்திரித்திருக்கி றார் என்றார். (மத். 3:17; 17:5; அரு. 1:32.) * 27. இராஜாவினால் அனுப்பப்பட்ட ஸ்தானாபதியினாலும், யாதோர் கற்பனை கட்டளையினாலும் இராஜமுத்திரையால் நிச்சயிக்கப்படுவதுபோல, சேசுநாதர் தாம் பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப்பட்டவரென்று தேவமுத்திரையாகிய தெய்வீகவல்லமை அற்புதங்களைக்கொண்டு தம்மை உலகத்துக்கு நிச்சயப்படுத்துகிறார் என்றறியவும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save