24. பிதாவே, உலக சிருஷ்டிப்புக்கு முன் நீர் என்னைச் சிநேகித்ததினாலே, நீர் எனக்குத் தந்தருளின மகிமையை நீர் எனக்குத் தந்தருளினவர்களும் காணும்படியாக, நான் இருக்கிற இடத் தில் அவர்களும் என்னோடிருக்க வேண்டுமென்று மனதாயிருக்கிறேன். (அரு. 12:26.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save