10. ஆனாலும் நான் போகிற வழியை அவர் அறிவார்; அக்கினி யில் புடம்போட்ட பொன்னைப் போல் என்னைப் பரீட்சிக்கின்றாரே.
11. நானோ அவருடைய கால் அடிகளைப் பற்றி நடந்தேன்; அவரு டைய நெறியை விட்டு விலகாமலே அவரைப் பின்சென்றேன்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save