9. (என்றாலும்) சகலருடைய இருதயமுங் கெட்டது; அதனை அறிவ தரிது; அதனை அறிகிறவன் எவன்?
10. நாம் அல்லோ இருதயத்தை ஆராயுங் கர்த்தர்; உள்ளத்தைப் பரி சோதிக்கும் ஆண்டவர்; ஒவ்வொரு வன் நடத்தைக்கும் கிரியைகளின் பேறுபலனுக்கும் ஏற்ற வண்ணஞ் (சம்பாவனை) அளிக்கின்றோம் (1 அர. 16:7; சங். 7:10; காட்சி. 2:3).